Thursday 3 July 2014

நானுனைத் தேட மாட்டேன்...

உள்ளிருந்து இயக்கும் வெப்பமாய்...
தடம் பதிக்கத் தாங்கும் நிலமாய்...
தாகம் தீர்க்கப் பொழியும் மழையாய்...
அவ்வப்போது தீண்டும் தென்றல் காற்றாய்...
எப்போதும் துணை நிற்கும் பிரபஞ்ச பெருவெளியாய்...
நீங்காமல் தழுவிக்கொண்டேயிருக்கிறாய்...!

பின் எனக்கேனடா உனைத்தேடும் வேலையெல்லாம்...!!!

No comments:

Post a Comment